திங்கள், 6 ஜனவரி, 2014

வினாவிடை, 8


இரவு நேரங்களில் மரங்களின் கீழ் படுப்பது ஆபத்து ஏன்?

இரவில் ஒளித்தொகுப்பு நிகழ்வதில்லை சுவாசம் 
மட்டுமே நிகழ்கிறது அதாவது மரங்கள் பகலில் 
காபனீர் ஒட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை 
வெளிவிடுகின்றன மனிதன் ஒட்சிசனை உள்ளெடுத்து 
காபனீரொட்சைட்டை வெளிவிடுகிறான் ஆனால் 
இரவில் மனிதனை போல  மரங்களும் ஒட்சிசனை 
உள்ளெடுத்து காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.